மூட4க்3ராஹேணாத்1மனோ யத்1பீ1ட3யா க்1ரியதே1 த1ப1 : |
ப1ரஸ்யோத்1ஸாத3னார்த2ம் வா த1த்1தா1மஸமுதா3ஹ்ருத1ம் ||19||
மூட--—குழப்பமான கருத்துக்களைக் கொண்டவர்கள்; க்ராஹேண--—முயற்சியுடன்; ஆத்மனஹ---தனக்கு; யத்-—எது; பீடயா--—தீங்கு விளைவிக்கும; க்ரியதே--—செய்யப்படுகிற; தபஹ--—துறவற செயல்; பரஸ்ய---—பிறருக்கு; உத்ஸாதன-அர்தம்—--பிறருக்குத் தீங்கு விளைவிப்பதற்காக; வா--—அல்லது; தத்--—அது; தாமஸம்--—அறியாமை முறையில்; உதாஹ்ருதம்----என்று விவரிக்கப்படுகிறது.
BG 17.19: குழப்பமான கருத்துக்களைக் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் , தன்னைத் துன்புறுத்தும் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் துறவற செயல் அறியாமை முறையின் அடிப்படையில் விவரிக்கப்படுகிறது.
மூட4க்3ராஹேணாத்1மனோ யத்1பீ1ட3யா க்1ரியதே1 த1ப1 : |
ப1ரஸ்யோத்1ஸாத3னார்த2ம் வா த1த்1தா1மஸமுதா3ஹ்ருத1ம் ||19||
குழப்பமான கருத்துக்களைக் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் , தன்னைத் துன்புறுத்தும் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் துறவற செயல் அறியாமை முறையின் அடிப்படையில் விவரிக்கப்படுகிறது.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
மூட4க்3ராஹேணாத்1 என்பது குழப்பமான எண்ணங்கள் அல்லது யோசனைகளைக் கொண்ட மக்களைக் குறிக்கிறது, அவர்கள் துறவற செயலின் பெயரால், வேதங்களின் போதனைகள் அல்லது உடலின் வரம்புகளுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் தங்களைத் தாங்களே சித்திரவதை செய்து அல்லது பிறரைக் காயப்படுத்துகிறார்கள். இத்தகைய துறவற நடவடிக்கைகள் நேர்மறையான எதையும் சாதிப்பதில்லை. அவை உடல் உணர்வில் செய்யப்படுகின்றன மற்றும் ஆளுமையின் மகத்துவத்தை பரப்புவதற்கு மட்டுமே உதவுகின்றன.